இந்த பதிவு தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் ஆனது,
அல்லாதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்..
##
ஒரு இந்தியருக்கு எப்பொழுது நாட்டு பற்று வரும்??
.
.
தன் நாட்டு அணி க்ரிக்கெட்
விளையாட்டில் தோற்கும்
பொழுது
(குறிப்பு: மற்ற
விளையாட்டுகளில் அல்ல)
##
ஒரு தமிழருக்கு எப்பொழுது மொழி பற்று வரும்??
.
.
உலகத்திலேயே பழமையான
மொழி தமிழ்
மொழி என்றும், மிகத்
தொன்மையான நாகரீகமும்,
அரசியலமைப்பு கொண்டவர்கள்
தமிழர்கள்
என்று வெள்ளைக்காரன்
ஆராய்ந்து சொல்லிய பிறகு.
(குறிப்பு: ஆனால் தன்
பிள்ளை ”டாடி”
என்று அழைக்காமல் “அப்பா”
என்று அழைத்தால் கோபம்
வரும்).
##
சரி ஒரு தமிழருக்கு எப்பொழுது இனப்
பற்று வரும்??
.
.
அது தம்முடைய
பக்கத்து வீட்டுக்காரன்
(ஒரே இனத்தவன்)
அடி வாங்கியப் பிறகு,
அடுத்து நாம் தான் என்ற
நிலை வரும் பொழுது..
(குறிப்பு: அதுவும் கொஞ்சம்
கஷ்டம் தான்)..
## நான்
சொல்வது உண்மையா?
இல்லையா? என்று உங்கள்
கருத்துக்களை கூறுங்கள்..
No comments:
Post a Comment